கால நிலை - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் ஊவா, கிழக்கு மாகாணங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய தினத்திற்கான வானிலை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.