சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (8) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் கோறளைப்பற்று பிரதேசபை செயயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இவ்நிகழ்வினை கிரான் பொது நூலக பாரதியார் வாசகர் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது எழுத்தறிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் நூலகர் க.ருத்திரன் சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர் எஸ்.குகனேசன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ரேவதி ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றும்போது தெரிவித்தனர்.
இவ்நிகழ்வினை கிரான் பொது நூலக பாரதியார் வாசகர் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது எழுத்தறிவு தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்களை சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் நூலகர் க.ருத்திரன் சனசமூக நிலைய உத்தியோகஸ்த்தர் எஸ்.குகனேசன் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ரேவதி ராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றும்போது தெரிவித்தனர்.