சைட்டத்தை உடனடியாக ரத்துச்செய்' எனும் தொனிப் பொருளிலான எதிர்ப்பு வாகனப் பேரணி





சைட்டத்தை உடனடியாக ரத்துச்செய் எனும் தொனிப் பொருளிலான எதிர்ப்பு வாகனப் பேரணி செப்டம்பர் 12 திகதி முதல் 15 திகதி வரையில் எதிர்ப்பு நாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 12 ஆரம்பிக்கப்பட்ட பேரணி மதிய வேளை கல்முனைப் பிரதேசத்தில் வந்தடைந்தது.

இதன் போது கல்முனை நகரத்தின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்ததுடன் பேரணி காரைதீவு சுற்றுவட்டத்தினூடாக அம்பாறை நகரத்திற்கு சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.