(கோபி)
கட்டார் நாட்டில் தொழில் புரியும் தமிழ் இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட பீனிக்ஸ் விளையாட்டு கழகத்தினால் கல்முனை முருகன் கோயிலுக்கு அருகாமையில் வசிக்கும் கிருஸ்ணவதன் என்பவருக்கும் அவரது மகனின் மருத்துவ செலவிற்கும் கழக உறுப்பினர்களால் சிறிது சிறிதாக சேமிக்கப்பட்ட ரூபா 50,000.00 பணத்தொகையினை அவர்களிடம் கையளித்துள்ளனர்.