மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள், மாற்றுத்தனாளிகளுக்கு கருத்தரங்கு

                (ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களையும் மாற்றுத்தனாளிகள் அமைப்பை சேர்ந்த அங்கத்தவர்களையும் இணைத்து மட்டக்களப்பு கிறிஸ்த்தவ வாலிபர் சங்க மண்டபத்தில் 20.10.2017ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற ளுமடைடள கழச Skills for inclusive Growth எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கில் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.சி.எம். அன்சார் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.  திறன்விருத்தி அமைச்சுடன் இணைந்து விரிவுரையாளராக கீர்த்தி சிறி அவர்கள் கலந்து கொண்டார்.