கல்லாறு தபாலகத்திற்கு அதிக வருமானத்தை தேசிய ரீதியில் பெற்றுக் கொடுத்த சோதினாதனுக்கு ஜனாதிபதி விருது

  (ரவிப்ரியா)                 

கல்லாறு தபாலகத்தைச் சேர்ந்த தபாற் சேவகர் முருகேசு சோதிநாதன் தான் சேவையாற்றும் கல்லாறு தபாலகத்திற்கு தேசிய மட்டத்தில் அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுத்தமைக்காக தபால் தேசிய தபால் வாரத்தை முன்னிட்டு (முதலாவது இடம் ), பொலநறுவையில் நடைபெற்ற தேசிய தபால் விழாவின்போது அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவும், மாவட்டத்திலும் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்காக தபால் அமைச்சர்  எ.எச்.முஹமட் ஹசீமும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.