பாண்டிருப்பு மாணவன் தாய்லாந்தில் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை




கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 11 ல் கல்வி பயிலும் பாண்டிருப்பைச்சேர்ந்த செல்வன் திருச்செல்வம் வேணுசஜீத் எனும் மாணவன்தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச கணித திறனாய்வு சம்பியன்ஷிப் போட்டியில் அம்பாரை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கத்தினைப் பெற்று தாய் நாட்டுக்குப பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவன் பாண்டிருப்பைச்சேர்ந்த திருச்செல்வம் மதிவதனி தம்பதியினரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.