சுரேஸ் பிறேமசந்திரன் வேறு கட்சியிலிருந்து வென்று காட்டினால் நான் அரசியலிருந்து ஓதுங்குவேன்- இ.பிரபாகரன்


தமிழ் தேசியக் கூட்டமைப்பிக்குள் தற்போது பல பிளவுகள் தனக்கு தேசியப்பட்டியல் ஆசணம் கிடைக்கவில்லை என்பதற்காகவே சுரேஸ் பிறேமசந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார் கிழக்கு மாகாண சபையை முதுகொலும்பில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாரைவர்த்து கொடுத்துள்ளதனை தாம் கன்டிப்பதாகவும் நாட்டியில் இனத்துவேசம் பேசுவர்களை அரசாங்கம் கைது செய்ய வேண்டுமெனவும்

முடியுமானல் சுரேஸ் பிறேமசந்திரன் வேறு கட்சியிலிருந்து வென்று காட்டினால் நான் அரசியலிருந்து ஓதுங்குவேன் என- ஈழவர் ஜனநாயக முன்னனி கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றபோதே இ.பிரபாகரன்செயலாளர் EROS )
 இவ்வாறு தெரிவித்தார்