மட்டக்களப்பு, களுதாவளை சாஸ்திரியார்-வீதியினை சேர்ந்த கணேசபிள்ளை டிலக்சன் அவர்கள் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம்இலக்க நீதித்துறை சட்டத்தின்45(4) ஆம் பிரிவின் கீழ்மாண்புமிகு நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அவர்களால் இலங்கை தீவு முழுவதற்குமான
சமாதான நீதவானாகஇ மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி திரு.மா.கணேசராஜா அவர்கள் முன்னிலையில் 30.11.2017 அன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.