உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் த.தே கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், இலங்கை தமிழரசு கட்சி, தமீழீழ விடுதலை இயக்கம், தமீழழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (09) கூட்டமைப்பின் கட்சிகள் இணைந்து குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,