உயர்தர பரீட்சையில் மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ரவீந்திரன் ரம்யா மருத்துவ பீடத்திற்கு தெரிவு

அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ரவீந்திரன் ரம்யா விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது இடத்தினைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு ஆரையம்பதி செல்வா நகரைச் சேர்ந்த ரவீந்திரன்- மலர்விழி தம்பதியினரின் புதல்வியாவார்.