காரைதீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊர்வலம்

(எழில் )
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய  தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை வரவேற்கும் ஊர்வலம்  புதன்கிழமை அன்று இடம்பெற்றது .
இதன்போது ஊர் மக்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்  கட்சி ஆதரவாளர்கள் ,  பொதுமக்கள் கலந்துகொண்டனர்