சுவீஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஆண்டு விழா


(சா.நடனசபேசன்)
சுவீஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக 07.04.2018 ஆம் ஆண்டு சனிக்கிழமை மதியம் 12-பி.ப 11.00 மணி வரை  kirch trimbach chappeligass -394632 trimbach oltern Switzerland எனும் இடத்தில் நடைபெற இருக்கின்றது

இந்த விழாவினை சுவீஸ் நாட்டில் உள்ள அனைத்துப் பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இவ் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் விஷேட கலை நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றது.
அத்தோடு சுவாமி விபுலானந்தர் பற்றிய ஆவணப்படம் ஒன்றும் அன்றையதினம் வெளியீட்டு வைக்கப்பட இருப்பதுடன் இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு எற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்