பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்டதாக கல்முனையைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளை சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் தரப்பினரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின்படி குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பாரதி வீதி மற்றும் சின்னத்தம்பி வீதிகளை சேர்ந்த 30 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் தரப்பினரால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டின்படி குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.