கல்முனையில் அட்சயதிருதியை
அட்சயதிருதியை முன்னிட்டு நேற்று(18) புதனன்று கல்முனையிலுள்ள நகைமாளிகைகளில் மக்கள்கூட்டம் நிரம்பிவழிந்தது. குறிப்பாக பிரபல நகைமாளிகையான சொர்ணம் நகைமாளிகையில் நேற்று அட்சயதிருதியையில் தங்கம் கொள்வனவுசெய்வோர் மிகவும் அதிகளவானோர் கூடியிருந்தனர். அங்கு சொர்ணம் கல்முனை முகாமையாளர் கோபாலபிள்ளை குணபாலச்சந்திரன் வாடிக்கையாளர் ஒருவருக்கு தங்கம் வழங்குவதையும்ஏனைய வாடிக்கையாளர்கள் தங்கநகைகளை பார்வையிடுவதையும் காணலாம்.
படங்ககள் காரைதீவு நிருபர் சகா