துறைநீலாவணையில் மரதன் ஓட்டப் போட்டி


(சா.நடனசபேசன்)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு துறைநீலாவணை இளைஞர் அமைப்பினரின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசாரவிளையாட்டு விழாவின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது.
 அவ் அமைப்பின் தலைவர் அ.வேளராசு தலைமையில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஏனைய நிகழ்வுகள் பி.ப 2.30 மணிக்கு இடம்பெற இருக்கின்றன.