குமாரபுரத்தில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த இரு நாட்கள் இல்லாத நிலையிலேயே நேற்று (10) இரவு வீட்டின் கதவை உடைத்து இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 21 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.