(சா.நடனசபேசன் .க.விஜயரெத்தினம்)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு துறைநீலாவணை இளைஞர் அமைப்பினரின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசாரவிளையாட்டு விழா அவ் அமைப்பின் தலைவர் வங்கி முகாமையாளர் அ.வேளராசு தலைமையில் சனிக்கிழமை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில்இடம்பெற்றது
இந்நிகழ்வில் மண்முனைதென் எருவில் பற்று பிரதேசசபையின் உறுப்பினர் க.சரவணமுத்து வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தின் உதவிப் பிரதேசசெயலாளர் ந.நவநீதராசா உட்பட கிராமத்தின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்