பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு


(ரவிப்ரியா)                                                         
மட்டக்களப்பு பெரியகல்லாறு – 01 அருள்மிகு நாகதம்பிரான் ஆலய பரிபாலன மூர்த்தியான ராகு, கேது புனராவந்தன அஸ்ட தந்தன மகாபம்பாபிசேகத்தை முன்னிட்டு திங்களன்று(16)  காலை 9.00மணியளவில் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு. பிரதிஸ்டா பிரதமகுரு சிவஸ்ரீ மா.குலேந்திரரூப சர்மா குருக்கள்; மற்றும் ஆலய தலைவர் ஆகியோர் தலைமையில கிரியைகள்; இடம் பெறுவதையும் தலைவர் உட்பட பக்தாகள் எண்ணெய்காப்பு சாத்துவதையம் படங்களில் காணலாம்.