கிழக்கு பிரதேச மக்களினதும் இராணுவத்தினதும் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள இந்து சித்திரை புதுவருட நிகழ்வுகள் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 22. ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது .
வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்