பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம்ஸ் குறிப்பிட்ட விவகாரம் குறித்து மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் 15 ஆம் திகதியுடன் அந்த அதிகாரியின் பணியை இலங்கை அரசாங்கம் முடித்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் புதிதாக எவரையும் இலங்கை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிரிட்டனின் ஆசிய விவகாரங்களிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏப்பிரல் 15 ஆம் திகதியுடன் அந்த அதிகாரியின் பணியை இலங்கை அரசாங்கம் முடித்துக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் புதிதாக எவரையும் இலங்கை நியமிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.