துறைநீலாவணை-8 ஆம் வட்டார சனசமுக நிலையத்தின் பொதுக்கூட்டம்

(சா.நடனசபேசன்)
மண்முனைத் தென்எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட துறைநீலாவணை-8 ஆம் வட்டார சனசமுக நிலையத்தின் பொதுக்கூட்டமும் நிருவாகசபைத்தெரிவும் 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை துறைநீலாவணை தெற்கு 1 பல்தேவைக் கட்டிடத்தில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் க.சரவணதுத்து தலைமையில் நடைபெற்றது
இதில் தலைவராக அ.கேமச்சந்திரா  செயலாளராக சா.கஜேந்திரகுமார் உப செயலாளர் ரெ.ஜனார்த்தனன் உப தலைவராக ஜீ.குணரஞ்சன் பொருளாளராக ந.வெரெட்ணராசா ஆகியோர் தெரிவாகியுள்ளார்கள்
இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா. யோகநாதன் சனசமுக உத்தியோகத்தர்   திருமதி பிரபாளின் சுரேஸ்ரொபட் கிராமசேவகர்களான களான பே..புனிதன் க.சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்