துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம்

.
(சா.நடனசபேசன்)

துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுக் கூட்டமும் புதிய நிருவாக சபைத்தெரிவும் 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் க.சரவணமுத்து தலைமையில் இடம்பெற்றது.
தலைவராக .அதிபர் பி.யோகராசா செயலாளராக ஓய்வுபெற்ற அதிபர் பி.நவரெட்ணராசா பொருளாளராக மருந்தாளர் அ.இளஞ்செழியன் உப  தலைவராக எஸ்.சந்திரகுமார்  உப செயலாளர் கே.குணரெட்ணம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன் உறுப்பினர்களாக எஸ்.மயில்வாகனம் ஆ.பவித்திரன் ஜீ.குணரஞ்சன் எஸ.;;புஸ்பராசா வெ.சந்திரன் எஸ்.அரங்கநாதன் கே.யோகராசா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர் ஆலோசகராக வைத்தியர் எம்.ஏ.சி.ரி. ஹரீட்  தெரிவுசெய்யப்பட்டு இருக்கின்றார். 
இந்நிகழ்வில் கிராமசேவகர்களான பே..புனிதன் க.சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்