வீரமுனை கண்ணகியம்மன் ஆலயத்தில் பாற்குடப்பவனி


(சா.நடனசபேசன்)
வரலாற்றுச் சிறப்புமிக்க வீரமுனைஎஅருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த  உற்சவத்தினை சிறப்பிக்கும் முகமாக  பாற்குடப் பவனி இன்று 27 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

ஆலய உற்சவமானது  செவ்வாய்க்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது
தொடர்ந்து எட்டு நாட்கள் சடங்கு நடைபெற்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி ப் பாடலுடன் நிறைவடையும்.