வீதி விபத்துக்களில் மூன்று மணித்தியாலத்திற்கு ஒருவர் மரணம்!


வீதி விபத்துக்களால் நாளாந்தம் எட்டுப் பேர் மரணம் அடைவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.

மேலும் , வீதி விபத்துக்களினால் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் மரணிப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த வருடத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களரினால் மூவாயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்காயிரத்து 300 பேர் அங்கவீனர்களாகியுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை தெரிவித்துள்ளது.