மேலும் , வீதி விபத்துக்களினால் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் மரணிப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த வருடத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்களரினால் மூவாயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நான்காயிரத்து 300 பேர் அங்கவீனர்களாகியுள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை தெரிவித்துள்ளது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4