காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த குழந்தையை கடத்திய சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் புதுக்குடியிறுப்பு பிரதேசத்தில் வைத்து இரு பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த 31 ஆம் திகதி குறித்த குழந்தை கடத்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.