(சா.நடனசபேசன்)
கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கின்; தீ மிதிப்பு வைபவம் 29 ஆம்திகதி வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றது
ஆலய உற்சவம் கடந்த 23 ஆம்திகதி ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம் பெற்றதுடன் வெள்ளிக்கிழமை மாலை சக்கரை அமுது படைக்கும் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.