வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இத்திட்டத்தில் 25 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கிராம எழுச்சி வேலைத்தி;;ட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ள 75வது எழுச்சிக் கிராமம் இதுவாகும்.
இதற்கு ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டு;ள்ளது. இந்த நிகழ்வின் போது குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்காக 3 கோடி ரூபா பெறுமதியான 'விசிறி' 'சொந்துறு கடனுதவியும் வழங்கப்டவுள்ள