கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டூர் காக்காச்சிவட்டை சேர்ந்த 22 வயதுடைய சங்கராதுரை பானுஜா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
மாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
இன்று காலை பல்கலை வகுப்புக்குச் சென்று உடனே திரும்பிய குறித்த மாணவி. கதவினை உள்ளாக பூட்டிவிட்டு தூகிட்டுள்ளார், இது இன்று 2.30மணி வேளையிலே தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
இன்று காலை பல்கலை வகுப்புக்குச் சென்று உடனே திரும்பிய குறித்த மாணவி. கதவினை உள்ளாக பூட்டிவிட்டு தூகிட்டுள்ளார், இது இன்று 2.30மணி வேளையிலே தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.