தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்கு முறைகளுக்கு அக்கரைப்பற்றில் ஹர்த்தாலும் கண்டன ஆர்ப்பட்டமும்

தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்கு முறைகளுக்கு அக்கரைப்பற்றில்  ஹர்த்தாலும் கண்டன ஆர்ப்பட்டமும் நாளை (21) காலை 8:00 மணிக்கு ஆலையடிவேம்பில் நடத்தப்பட இருப்பது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு அனைத்து தமிழ் மக்களும் அணிதிரளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.