சம்பூர் கடற்கரையில் சுமார் 66 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் !!


திருகோணமலை, சம்பூர் கடற்பரப்பில் சுமார் 66 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் 5.550 கிலோகிராம் நிறையுடயது எனத் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த பகுதியில் இருந்து சுமார் 21 ஹெரோயின் போதைப்பொள் பொதிகளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.