அந்த சமயத்தில் மது போதையில் வந்த தந்தை இதனை நேரடியாக கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் குறித்த இளைஞனை தாக்கிவிட்டு மகளை தாக்க முற்பட்டபோது குறித்த பெண் கையில் சிக்காமல் ஓடியுள்ளார்.
இதனால் கடுமாத்திரமடைந்த தந்தை கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதனால் வீடு உட்பட வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. ஏற்கனவே வறுமையிலிருந்த குறித்த குடும்பம் தற்போது நிர்கதியான நிலையில் உள்ளது.
தற்போதைய காலத்தில் தமிழ் சமுகங்களிடையே சீர்கேடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது, தொலைபேசி பாவனையால் முறைகேடுகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது,