கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தமிழ் மொழி மூலம் 104 பேருக்கும் சிங்கள மொழி மூலம் 210 பேருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பில் இருந்தும் இந் நியமனத்திற்கு தேர்ச்சி பெற்றவர்கள் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது தமிழ் மொழி மூலம் 104 பேருக்கும் சிங்கள மொழி மூலம் 210 பேருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மட்டக்களப்பில் இருந்தும் இந் நியமனத்திற்கு தேர்ச்சி பெற்றவர்கள் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.