இந்நிலையில், உந்துருளியினை செலுத்திய பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் பெண் காயமடைந்து அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிதகளுகம பிரதேசத்தினை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து அம்பாறை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.