சந்தோசமான வாழ்க்கை அக்காலத்திலா ? இக்காலத்திலா ? 40 ஆவது நகைச்சுவை பட்டிமன்றம்



(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு கிரான்குளம் அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கினை சிறப்பித்து மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றம் நடத்தும் 40 ஆவது நகைச்சுவை பட்டிமன்றம் எதிர்வரும் 21/08/2018 இரவு 9.00மணிக்கு இடம்பெறவுள்ளது. 

சந்தோசமான வாழ்க்கை அக்காலத்திலா ?இக்காலத்திலா ?எனும் தலைப்பில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் நடைபெறும்.

இப்பட்டிமன்றத்தில் அக்காலத்தில் எனும் தலைப்பில் கவிஞர் ஜீ.எழில்வண்ணன், மட்டுநகர் சிவ வரதகரன், கவிஞர் அழகு தனு 

இக்காலத்தில் பாலமீன்மடு இரா.கலைவேந்தன், அ.அன்பழகன் குரூஸ், சோலையூரான், ஆ.தனுஸ்கரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.