(தம்பலகாமம் நிருபர்)
திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூரம் உற்சவம் திங்கட்கிழமை 2018.08.13 விமர்சையாக நடைபெற்றது. பல அடியார்கள் பக்தி பூர்வமாக விரதம் இருந்து இந் நிகழ்வை அனுட்டித்தனர்.
ஆதீனகர்த்தா சோ.ரவிச்சந்திர குருக்கள் பூஜைகளை நடத்தி வைத்தார்.