திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூர உற்சவம்


(தம்பலகாமம் நிருபர்)
திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூரம் உற்சவம் திங்கட்கிழமை 2018.08.13 விமர்சையாக நடைபெற்றது. பல அடியார்கள் பக்தி பூர்வமாக விரதம் இருந்து இந் நிகழ்வை அனுட்டித்தனர்.

ஆதீனகர்த்தா சோ.ரவிச்சந்திர குருக்கள் பூஜைகளை நடத்தி வைத்தார்.