மலயாடிய வனப்பகுதியில் பரவி வரும் தீ ! அணைக்கும் முயற்சிகள் துரிதம் !


அம்பாறை , மலயாடிய வனப்பகுதியில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ தொடர்ந்தும் பரவி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.