மலயாடிய வனப்பகுதியில் பரவி வரும் தீ ! அணைக்கும் முயற்சிகள் துரிதம் ! on Thursday, August 09, 2018 By Viveka viveka No comments அம்பாறை , மலயாடிய வனப்பகுதியில் இன்று மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தீ தொடர்ந்தும் பரவி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.எவ்வாறாயினும் , காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். You may like these posts ampara