கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தி தின விழா – 2018


(சிவம்)

ஆண்டுக்கொரு முறை வரும் ஆன்மீக விழாவான ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தி தின விழா – 2018 ஐ முன்னிட்டு விஸ்வப்பிராமண ஆன்மீன கலாசார விழிப்புணர்வு நிகழ்வுகள் நாளை திங்கட்;கிழமை (17) மட்டக்களப்பில் நடைபெறும்.

விஷேட நிகழ்வாக கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆலயத்தில் சிருஷ;டிக்கப்பட்டுள்ள ஸ்ரீ விஸ்வப் பிரம்மாவிற்கு மாலை 4.30 மணிக்கு விஷேட அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் சொற்பொழிவு என்பன இடம்பெறும்.

'அன்னையாய் காயத்திரி மாகாளி தன்னுடன்
என்நாளும் நன்னருள் பொழிய வாழ்க
மன்னனாம் துவஷ;டமா ரிஷpயுடன் நால்வரும்
தன்னருள் மழைபொழிந் எம்குலம் தழைக்க வாழ்க'

இப்புனிதமான விஸ்வகுல வழிபாட்டில் அனைத்து விஸ்வ குலத்தவர்களும் குடும்ப சகிதம் கலந்து குடும்ப நலம், தொழில் உயர்வு, பிள்ளைகளின் கல்வி வளம் போன்ற அனைத்து வளங்களையும் பெற்று சமூகத்தில் மென்மேலும் உயர்வு பெறுக.