இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் மற்றும் மாநகர முதல்வர் சரவணபவன் ,மாநகர உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு தினம்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் மற்றும் மாநகர முதல்வர் சரவணபவன் ,மாநகர உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.