மட்டக்களப்பு மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய பாற்குட பவனி


மட்டக்களப்பு மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய பாற்குட பவனி

மட்டக்களப்பு மணிபுரம் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் 12. 09. 2018 அன்று நிறைவு பெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றது.  அந்த வகையில் வருகின்ற இறுதி தினத்தில் அன்று காலை பாற்குடபவனியும்,  மாரியம்பாளுக்குரிய பாலாபிஷேகமும் நடைபெற இருக்கின்றது. இன் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் திருவருளை பெறுக!