அம்பாறை மாவட்டத்தில் இரண்டு கிராமங்களையும் இணைக்கும் விவசாயப் பாலம்


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட சென்நெல் கிராமம், சமித்புரம் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் விவசாயப் பாலம் ஒன்று பத்து லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருவதாக சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் திணைக்களம் இதற்கான நிதியை வழங்கியுள்ளது