தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா தலைமையில் அக்கரைப்பற்று மாணிக்கப் பிள்ளையார் ஆலய பூசகர் சிவ ஸ்ரீ கஜமுக சர்மாவினால் நடாத்தப்பட்ட இந் நவராத்திரி விழாவில் கல்லூரியின் பதிவாளர், பிரதி அதிபர், கல்வி சார், கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள், மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். முஸ்லிம் மாணவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4