மட்டக்களப்பு - இலங்கை மத்திய கட்டிட திணைக்களத்தின் நவராத்திரி விழா




இலங்கை மத்திய கட்டிட திணைக்களத்தின் (வலயம் 4) நவராத்திரி விழா   அதாவது  நேற்று 2018 .10. 19 வெள்ளிக்கிழமை பிரதான பொறியியலாளர் கே. இளங்கோ தலைமையில், பிரதான பொறியியலார் காரியாலயத்தில் இடம்பெற்றது. காலை ஒன்பது மணியளவில் பஜனை பாடல்களுடன் ஆரம்பித்த நவராத்திரி விழா மதியம் விசேட பூஜைகளுடன் நிறையுற்றது.

இந்த நிகழ்விற்கு அம்பாறை ,பொலனறுவை ,மட்டக்களப்பு மாவட்ட பொறியியலார்களும் ,உத்தியோகத்தர்களும் இன,மத பேதமின்றி கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.