வெல்லவூர்க் கோபாலின் கண்ணகி வழிபாடு - பார்வையும் பதிவும் நூல் வெளியீட்டில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி வ.மகேஸ்வரன் ஆற்றிய உரை- வீடியோ

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க வெளியீட்டில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய "கண்ணகி வழிபாடு - பார்வையும் பதிவும்" நூல் வெளியீடு மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கில் (7.10.2018) நடைபெற்ற போது பேராதனைப் பல்கழைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் தமிழ்ப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் ஆற்றிய உரை