மண்டூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சித்திரக் கண்காட்சி

சர்வதேச மனோவியல் சுகாதார தினத்தை முன்னிட்டு   மண்டூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சித்திரக் கண்காட்சியானது 17/10/2018 அதாவது புதன்கிழமை இன்று நடைபெற்றிருந்தது.

இங்கு "இளம் பராயம் மற்றும் மனோவியல் சுகாதாரம் " எனும் தொனிப்பொருளில் மாணவர்களின் உளக்கிடக்கையினை உயிர்கொடுத்துப் பேசும் சித்திரங்களாக மாணவர்களின் ஆக்கங்கள் அமைந்திருந்தன. இவற்றை சுமார் முந்நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டதுடன், அண்மையிலுள்ள முன் பள்ளி பாடசாலை மாணவர்களும் நடைபெற்றது