கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் கேதார கௌரி விரதம்

 (ஞானச்செல்வன்)
மட்டக்களப்பில் பிரசித்திபெற்ற கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று  கேதார கௌரி விரதம் ஆரம்பித்தது.

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய விரதம் ஆகும் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நித்திய சேக்கிழார் தலைமையில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் சிவலிங்கத்துக்கு பால் மற்றும் இளநீர்கொண்டு அபிசேகம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.

விரததத்தினை அனுஸ்டிக்கும் அடியார்கள் லிங்கத்துக்கு 21 நாட்கள் பூ போட்டு விரதத்தை அனுஸ்டிப்பது வழக்கம் . முதல் நாள் பூ போடும் நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது..