எரிபொருள் விலை இன்று இரவு அதிகரிக்கப்படுமென்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இன்று (10) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 149 ரூபாய் எனவும், அதில்71 ரூபாய் அரசாங்கத்தால் அறவிடப்படும் வரியெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (10) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 149 ரூபாய் எனவும், அதில்71 ரூபாய் அரசாங்கத்தால் அறவிடப்படும் வரியெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.