திருக்கோவில் கல்வி வலய பாராட்டு விழா

திருக்கோவில் கல்வி வலய பாராட்டு விழா   அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா  கல்லூரியில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதியாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா  , திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர்  திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் மற்றும் கல்வி அதிகாரிகள் , அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றொர்கள்  என பலரும் கலந்துகொண்டனர் .

நிகழ்வில்   கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன .