இந் நிகழ்வில் அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா , திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் மற்றும் கல்வி அதிகாரிகள் , அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றொர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன .