விசேட வர்த்தமானி பாராளுமன்ற கலைப்பு - உயர் நீதிமன்ற தீர்ப்பு 88 பக்கங்கள்

ஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றத்தைக் கலைத்தமை அரசியல் யாப்புக்கு முரண்பட்டதாகும் என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு 88 பக்கங்களைக்கொண்டதாக அமைந்துள்ளது.
முழுமையான தீர்ப்பு விபரம் இன்று வெளியிடப்பட்டது
 உயர் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு தொடர்பான முழுவிபரத்தை பின்வரும் இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்: