பிரதமர் பதவியை ஏற்கின்றார் ரணில்



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாளை (16) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என, ​ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.